மிருகங்களின் தசாவதாரம்
Thursday, June 26, 2008
பதிவெழுதி ரொம்ப நாளாச்சு. மூன்று மாதங்களுக்கு எதுவும் எழுதப்படாமல் குறட்டை விடும் பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படும் என்பதாலும் தசாவதாரம் பற்றி எதுவும் எழுதாவிட்டால் கட்டம் கட்டப்படும் அபாயம் இருப்பதாலும் ஏதோ நம்மால் முடிந்தது. (வெளிவராத கவர்ச்சிப் படங்களுடன்!!!)
பின்னூட்ட விரும்புபவர்களுக்காக சில ரெடிமேட் பின்னூட்டங்கள்:
*சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"
*அருமை*
*ஏண்டா உனக்கு வேற வேலையே இல்லையா?*
*கழுதை கெட்டால் குட்டிச்சுவர்*
*கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை?*
*கழுதை வாலையும் நிமிர்த்த முடியாது!"
தொடர்ந்து மூன்று பதிவுகளுக்குப் பின்னூட்டமே பெறாவிட்டால் அதுக்கு ஏதாவது தண்டனை உண்டா? என்று யாராச்சும் பின்னூட்டவும்.
Read more...