Showing posts with label பிப்ரவரி-14. Show all posts
Showing posts with label பிப்ரவரி-14. Show all posts

காமுகர்கள் தினம்

Monday, February 13, 2012

ஏன் சார், ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வதுகூடத் தவறா? என்று அப்பாவியாகக் கேட்பவர்களும் உள்ளனர். ஐயா! பெற்றோர்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டு பிப்ரவரி-14 மட்டுமல்ல, வருடம் முழுவதும் அன்பை பரிமாறினால் யாரும் கலாச்சார கூக்குரலிடப் போவதில்லையே! அன்பு என்பது ஓர் உணர்வு. அனைத்து ஜீவராசிகளும் தமது துணையுடன் அன்பு கொள்வதும் வெளிப்படுத்துவதும் இயற்கை நியதி.

அன்பு மிகைத்தால் அது கலவியில் முடியும்! தாய்-மகன், தந்தை-மகள்,சகோதரன்-சகோதரி என்பதாக எத்தனையோ உறவுகளை நாம் உருவாக்கிக் கொண்டபோதிலும் அவர்களின் அன்புப் பரிமாற்றம் இவற்றிலிருந்து விதிவிலக்கு. சமவயது இளைஞனும் - இளைஞியும் பரிமாறிக்கொள்ளும் அன்பு அவ்வாறல்ல;
ஊசலாட்டத்திற்கான வழிகள் மலிந்துள்ள சூழலை உருவாக்கிவிட்டு அறநெறி தவறாது இவர்களால் அன்பைப் பரிமாறுவது அரிதினும் அரிதே!

முழு கட்டுரையையும் வாசிக்க

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP