காமுகர்கள் தினம்
Monday, February 13, 2012

அன்பு மிகைத்தால் அது கலவியில் முடியும்! தாய்-மகன், தந்தை-மகள்,சகோதரன்-சகோதரி என்பதாக எத்தனையோ உறவுகளை நாம் உருவாக்கிக் கொண்டபோதிலும் அவர்களின் அன்புப் பரிமாற்றம் இவற்றிலிருந்து விதிவிலக்கு. சமவயது இளைஞனும் - இளைஞியும் பரிமாறிக்கொள்ளும் அன்பு அவ்வாறல்ல;ஊசலாட்டத்திற்கான வழிகள் மலிந்துள்ள சூழலை உருவாக்கிவிட்டு அறநெறி தவறாது இவர்களால் அன்பைப் பரிமாறுவது அரிதினும் அரிதே!
முழு கட்டுரையையும் வாசிக்க